supreme-court ராஜீவ் காந்தி கொலை வழக்கு - நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை நமது நிருபர் நவம்பர் 11, 2022 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.